வழக்கறிஞர் கொலை வழக்கில் 4 பேர் போலீசில் சரண்..!!

கோவை: மயிலேரிபாளையம் பகுதியில் வழக்கறிஞர் உதயகுமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் போலீசில் சரணடைந்தனர். வழக்கறிஞர் உதயகுமார் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 4 பேர் கோவில்பாளையம் காவல்நிலையத்தில் சரண் அடைந்தனர்.

The post வழக்கறிஞர் கொலை வழக்கில் 4 பேர் போலீசில் சரண்..!! appeared first on Dinakaran.

Related Stories: