இந்தியா நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்மலையில் ராகுல் காந்தி, பிரியங்கா ஆய்வு..!! Aug 01, 2024 ராகுல் காந்தி சூரல்மலா வயநாடு பிரியங்கா காந்தி பிரியங்கா வயநாடு: நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்மலையில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறவும், பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடவும் வருகை தந்துள்ளனர். The post நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்மலையில் ராகுல் காந்தி, பிரியங்கா ஆய்வு..!! appeared first on Dinakaran.
பாலியல் புகாரை விசாரிக்க நடிகை ரோகிணி தலைமையில் குழு பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக ஊடகங்களில் கருத்து தெரிவிக்க வேண்டாம்
நக்சலைட்டுகளை ஒழிக்க சட்டீஸ்கரில் 4,000 சிஆர்பிஎப் வீரர்கள் குவிப்பு: பாதுகாப்பு படை அதிகாரிகள் தகவல்
மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறை ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஆளுநரிடம் முதல்வர் பிரேன் சிங் வலியுறுத்தல்
அதானி குழும முறைகேட்டில் செபி விளக்கம் அளிப்பதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன: விளக்கம் கேட்கிறது காங்கிரஸ்