நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்மலையில் ராகுல் காந்தி, பிரியங்கா ஆய்வு..!!

வயநாடு: நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்மலையில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறவும், பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடவும் வருகை தந்துள்ளனர்.

The post நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்மலையில் ராகுல் காந்தி, பிரியங்கா ஆய்வு..!! appeared first on Dinakaran.

Related Stories: