பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி

பாரீஸ்: பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் லக்சயா சென் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார். 21-18, 21-12 என்ற நேர் செட் கணக்கில் இந்தோனேசிய வீரர் ஜோனதனை வீழ்த்தினார் இந்திய வீரர் லக்சயா சென்.

The post பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி appeared first on Dinakaran.

Related Stories: