வயநாடு அருகே ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 123-ஆக உயர்வு

கேரளா: வயநாடு அருகே ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 123-ஆக உயர்ந்துள்ளது. முண்டகை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய இடங்களில் நள்ளிரவில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. வயநாடு நிலச்சரிவில் இருந்து மீட்கப்பட்ட 125 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post வயநாடு அருகே ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 123-ஆக உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: