சேலம் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 43வது முறையாக 120 அடியை எட்டியது..!!

சேலம்: சேலம் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 43ஆவது முறையாக 120 அடியை எட்டியுள்ளது. முழு கொள்ளளவை எட்டியதால் மேட்டூர் அணைக்கு வரும் நீர் அப்படியே உபரி நீராக வெளியேற்றப்படுகிறது. மாலை 5 மணி நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 60,000 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. உபரி நீர் வெளியேற்றப்படுவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post சேலம் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 43வது முறையாக 120 அடியை எட்டியது..!! appeared first on Dinakaran.

Related Stories: