ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக மேலும் 3 பேரை கைது செய்தது காவல்துறை

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக மேலும் 3 பேரை காவல்துறை கைது செய்தது. விஜயகுமார், முகுந்தன், விக்னேஷ் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கனவே 18 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் மூவர் கைது செய்துள்ளனர்.

 

The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக மேலும் 3 பேரை கைது செய்தது காவல்துறை appeared first on Dinakaran.

Related Stories: