பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றது கஜகஸ்தான்

பாரிஸ்: பாரிஸில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் கஜகஸ்தான் வெண்கலம் வென்றது. பாரிஸ் ஒலிம்பிக் 10 மீட்டர் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் கஜகஸ்தானுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது. கலப்பு இரட்டையர் பிரிவில் கஜகஸ்தானின் அலெக்சாண்ட்ரா லீ மற்றும் இஸ்லாம் சத்பயேவ் ஜோடி வெண்கலம் வென்றது. ஜெர்மனியின் மாக்சிமிலியன் உல்பிரிச், அன்னா ஜான்சென் ஜோடியை 17-5 என்ற கணக்கில் கஜகஸ்தான் ஜோடி வென்றது.

The post பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றது கஜகஸ்தான் appeared first on Dinakaran.

Related Stories: