* தேவநேய பாவாணர் விருது (ரூ.2 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை)
* வீரமாமுனிவர் விருது (ரூ.2 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை)
* தூயதமிழ் ஊடக விருது (அச்சு ஊடகம், காட்சி ஊடகம்) – ரூ.50 ஆயிரம், ரூ.25 ஆயிரம் மதிப்பிற்குரிய தங்கப்பதக்கம், தகுதியுரை
* பாவலர் விருது (மரபுக்கவிதை, புதுக்கவிதை) – (ரூ.50 ஆயிரம், ரூ.25 ஆயிரம் மதிப்பிற்குரிய தங்கப்பதக்கம், தகுதியுரை)
* தூயதமிழ் பற்றாளர் விருது (ரூ.20 ஆயிரம், பாராட்டு சான்றிதழ்)
* தூயதமிழ்ப் பற்றாளர் பரிசு (ரூ.5 ஆயிரம், பாராட்டு சான்றிதழ்) வழங்கப்படும்.
//sorkuvai.tn.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, நிரப்பி, இயக்குநர் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம், நகர் நிர்வாக அலுவலகக் கட்டிடம், முதல் தளம், எண்: 75, சாந்தோம் நெடுஞ்சாலை, எம்.ஆர்.சி. நகர், சென்னை – 600 028 என்ற முகவரிக்கு நேரிலோ, அஞ்சல் வழியாகவோ வரும் 30.8.2024க்குள் அனுப்ப வேண்டும்.
The post அறிஞர்கள், படைப்பாளர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.