ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆலையில் ஐபேட்களையும் தயாரிக்க ஃபாக்ஸ்கான் நிறுவனம் முடிவு!!

சென்னை : ஐ போன்களைத் தொடர்ந்து ஐ-பேட்களை தமிழ்நாட்டில் தயாரிக்க ஃபாக்ஸ்கான் நிறுவனம் முடிவு எடுத்துள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆலையில் ஐ பேட்களையும் தயாரிக்க ஃபாக்ஸ்கான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 2 ஆண்டு காலத்தில் ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையின் உற்பத்தி திறனை இரட்டிப்பாக்க ஃபாக்ஸ்கான் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

The post ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆலையில் ஐபேட்களையும் தயாரிக்க ஃபாக்ஸ்கான் நிறுவனம் முடிவு!! appeared first on Dinakaran.

Related Stories: