புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 13 பேருக்கு ஜூலை 29 வரை காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 13 பேருக்கு ஜூலை 29 வரை காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 11-ம் தேதி நெடுந்தீவு அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 13 பேர் இலங்கை படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

The post புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 13 பேருக்கு ஜூலை 29 வரை காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு! appeared first on Dinakaran.

Related Stories: