சென்னையில் ரவுடியின் கூட்டாளிக்கு அரிவாள் வெட்டு


சென்னை: விருகம்பாக்கத்தில் ரவுடி பிரபாவின் கூட்டாளி கவுதமை சரமாரி அரிவாள் வெட்டி தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் இன்பார்மராக செயல்படுதாகக் கூறி கவுதமை வெட்டிய விஜய், ஆகாஷை போலீசார் கைது செய்தனர். அரிவாள் வெட்டில் பலத்த காயமடைந்த கவுதம், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post சென்னையில் ரவுடியின் கூட்டாளிக்கு அரிவாள் வெட்டு appeared first on Dinakaran.

Related Stories: