ஈரோடு பெருந்துறை அருகே குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் இளைஞர் கைது

ஈரோடு: பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் பகுதியில், 4 வயது குழந்தையிடம் சாக்லேட் வாங்கித் தருவதாகக் கூறி அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த சிவக்குமார் (34) என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தையின் அலறல் சத்தம் கேட்டதால் பதறியடித்துச் சென்ற தாய், குழந்தையை மீட்டுள்ளார்.

The post ஈரோடு பெருந்துறை அருகே குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் இளைஞர் கைது appeared first on Dinakaran.

Related Stories: