ஓட்டேரி பகுதியில் கஞ்சா விற்பனை செய்தாக அருண்(38) மற்றும் ஆர்.கே.நகர் காவல் எல்லையில் தர்மா என்பவரை கொலை செய்த வழக்கில் தொடர்புடைய கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்த கிஷோர் குமார்(25), தண்டையார்பேட்டையை சேர்ந்த ஜெகன்(எ)ஜெகன்னாத் யாதவ்(24), தமிழ்(எ)தமிழ்செல்வன்(23), பாலாஜி(23), வளசரவாக்கம் பகுதியில் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை வீசிய போரூர் காரம்பாக்கத்தை சேர்ந்த முருகன்(21), புழல் பகுதியில் திருடியதாக கொட்டிவாக்கத்தை சேர்ந்த ரமேஷ்(32) ஆகிய 11 பேரை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
The post கடந்த 14 நாட்களில் குற்றங்களில் ஈடுபட்டதாக சென்னையில் 11 பேர் குண்டர் சட்டத்தில் கைது: பெருநகர காவல்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.