ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ஹரிதரன் என்பவர் உட்பட மேலும் 5 பேரிடம் போலீசார் விசாரணை

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஹரிதரன் என்பவர் உட்பட மேலும் 5 பேரைப் பிடித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ஹரிதரன் என்பவர் உட்பட மேலும் 5 பேரிடம் போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: