இந்த முகாமில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, கூட்டுறவு துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, மின்சார வாரியம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, காவல் துறை, உள்ளிட்ட 15 துறைகளை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர். இந்நிகழ்ச்சியில், அவைத்தலைவர் வரதராஜன், துணை செயலாளர் முரளி, ஒன்றிய குழு உறுப்பினர் ஜீவா பூலோகம், ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பின் மாவட்ட செயலாளர் நிர்மல் குமார், விசிக முன்னாள் மாவட்ட செயலாளர் ஆதவன், ஒன்றிய செயலாளர் புகழேந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post சூனாம்பேடு ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்: எம்எல்ஏ பனையூர் பாபு பங்கேற்பு appeared first on Dinakaran.