வன்முறைகளால் பற்றி எரியும் வங்கதேசம்..மாணவர்கள் மீது தாக்குதல்

வங்கதேசத்தில் போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தாருக்கு அரசுப் பணியில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டம் வன்முறையாக மாறியது.

The post வன்முறைகளால் பற்றி எரியும் வங்கதேசம்..மாணவர்கள் மீது தாக்குதல் appeared first on Dinakaran.

Related Stories: