பதிவுத்துறையில் நடப்பு ஆண்டில் இதுவரை ரூ.5,920 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது: தமிழ்நாடு அரசு

சென்னை: பதிவுத்துறையில் நடப்பு ஆண்டில் இதுவரை ரூ.5,920 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடும் போது நடப்பாண்டில் பதிவுத்துறையில் ரூ.821 கோடி வருவாய் அதிகரித்துள்ளது.

The post பதிவுத்துறையில் நடப்பு ஆண்டில் இதுவரை ரூ.5,920 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது: தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Related Stories: