உதகை அருகே 12 வருடங்களுக்கு பின் பூத்துள்ள நீல குறிஞ்சி மலர்..!!

நீலகிரி: உதகை அருகே கெங்கமுடி பகுதியில் 12 வருடங்களுக்கு பின் நீலக்குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. பிக்கபத்தி மந்து மலைச்சரிவில் நீலக்குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்குவதை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

 

The post உதகை அருகே 12 வருடங்களுக்கு பின் பூத்துள்ள நீல குறிஞ்சி மலர்..!! appeared first on Dinakaran.

Related Stories: