நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்க கோரி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!!

கோவை: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி கோவையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். கோவை அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் சீனிவாசனை அழைத்து மன்னிப்பு கேட்க வைத்ததற்கு கண்டனம் தெரிவித்து கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள அன்னபூர்ணா ஓட்டல் எதிரே காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

The post நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்க கோரி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!! appeared first on Dinakaran.

Related Stories: