சர்ச்சை பேச்சளார் மகாவிஷ்ணுவை செப்.20 வரை சிறையில் அடைக்க உத்தரவு..!!

சென்னை: மூடநம்பிக்கையை பரப்பும் வகையில் பேசிய மகாவிஷ்ணுவை செப்.20 வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 3 நாள் போலீஸ் காவல் முடிந்த நிலையில் மகாவிஷ்ணு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்ற உத்தரவை அடுத்து மகாவிஷ்ணுவை போலீசார் புழல் சிறைக்கு அழைத்துச் செல்கின்றனர்.

 

The post சர்ச்சை பேச்சளார் மகாவிஷ்ணுவை செப்.20 வரை சிறையில் அடைக்க உத்தரவு..!! appeared first on Dinakaran.

Related Stories: