பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரனிடம் 7 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த விசாரணை நிறைவு

சென்னை: மக்களவை தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரனிடம் சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் 7 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த விசாரணை நிறைவு பெற்றது.

The post பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரனிடம் 7 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த விசாரணை நிறைவு appeared first on Dinakaran.

Related Stories: