நீலகிரி மாவட்டத்தில் இன்று மிக மிக பலத்த மழை பெய்யும் என சிவப்பு எச்சரிக்கை விடுத்தது வானிலை ஆய்வு மையம்!!

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் இன்று மிக மிக பலத்த மழை பெய்யும் என சிவப்பு எச்சரிக்கை விடுத்தது வானிலை ஆய்வு மையம். கோவை மாவட்டத்தில் மிக பலத்த மழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

The post நீலகிரி மாவட்டத்தில் இன்று மிக மிக பலத்த மழை பெய்யும் என சிவப்பு எச்சரிக்கை விடுத்தது வானிலை ஆய்வு மையம்!! appeared first on Dinakaran.

Related Stories: