தமிழகம் சென்னையில் இரும்பு போர்டு விழுந்து பெண் உயிரிழப்பு!! Jul 13, 2024 சென்னை தரமணி ரேணுகா சென்னை : சென்னை தரமணியில் பலத்த காற்றுடன் பெய்த மழையில் இரும்பு போர்டு விழுந்து இளம்பெண் உயிரிழந்தார். இரும்பு போர்டு விழுந்து படுகாயமடைந்த ரேணுகா (30) மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார். The post சென்னையில் இரும்பு போர்டு விழுந்து பெண் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.
மாநிலத்தில் முதன்மை முன்னோடி முயற்சியாக மகளிர் சுய உதவிக் குழுவினரின் மசாலா பொருட்கள் காலை உணவு திட்டத்துக்கு பயன்படுத்தி அசத்தல்