தமிழகம் வாணியம்பாடி விவசாய நிலத்தில் சிறுத்தை கடித்து 8 ஆடுகள் உயிரிழப்பு Jul 10, 2024 Vaniyampadi Tirupathur பழைய வாணியம்பாடி ராஜேஷ் தின மலர் திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் பழைய வாணியம்பாடி அருகே விவசாய நிலத்தில் சிறுத்தை கடித்து 8 ஆடுகள் உயிரிழந்தது. சிறுத்தை நடமாட்டம் குறித்து ராஜேஷ் என்பவரது விவசாய நிலத்தில் வனத்துறையினர் ஆய்வு செய்து வருகிறார். The post வாணியம்பாடி விவசாய நிலத்தில் சிறுத்தை கடித்து 8 ஆடுகள் உயிரிழப்பு appeared first on Dinakaran.
தனியார் பள்ளி ஆக்கிரமித்த ரூ.500 கோடி மதிப்பு அரசு நிலம் மீட்பு: பள்ளி நிர்வாகம் ரூ.23 கோடி செலுத்தாததும் அம்பலம்
சென்னையில் அமைதியாக நடந்த விநாயகர் ஊர்வலம் சிறப்பாக பாதுகாப்பு பணி செய்த போலீசாருக்கு கமிஷனர் அருண் பாராட்டு
விடுதலைக்காகவும், சமூக உரிமைகளுக்காக பாடுபட்டவர் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சிறுவன் உட்பட 8 பேர் சேர்ந்து பாடகர் மனோவின் மகன்கள் மீது தாக்குதல்: வைரலாகும் புதிய சிசிடிவி காட்சி
தனியார் பள்ளியிடம் இருந்து கையக்கப்படுத்திய இடத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி, கல்லூரி அமைக்க வேண்டும்: வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு
2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் பெரிய அளவில் பார்க்கிங் வசதி ஏற்படுத்த 10 ஏக்கர் நிலம் தேர்வு: பயணிகள் நலன் கருதி நடவடிக்கை
பள்ளிப்பட்டு பகுதியில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள்: எஸ்.சந்திரன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்
சுடுகாடு ஆக்கிரமிக்கப்பட்டதால் சாலையோரம் சடலத்தை எரிக்கும் அவலம்: நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை