குற்றம் மதுபோதையில் கார் விபத்து.. ஷிண்டே கட்சி நிர்வாகி மகன் கைது!! Jul 09, 2024 ஷிண்டே மும்பை மகாராஷ்டிரா ஓர்லி மஹிர் ஷா ராஜேஷ் ஷா சிவசேனா தின மலர் மும்பை: மராட்டியம் மாநிலம் ஒர்லி நகரில் மதுபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் ஷிண்டே கட்சி நிர்வாகி மகன் கைது செய்யப்பட்டார். ஷிண்டே சிவசேனா கட்சி துணைத் தலைவர்களில் ஒருவரான ராஜேஷ் ஷாவின் மகன் மஹிர் ஷா (24) கைது செய்யப்பட்டார். The post மதுபோதையில் கார் விபத்து.. ஷிண்டே கட்சி நிர்வாகி மகன் கைது!! appeared first on Dinakaran.
தமிழ் நடிகைகள் குறித்து அவதூறு பேச்சு நடிகை ரோகிணி புகாரில் டாக்டர் காந்தராஜ் மீது வழக்கு: சைபர் க்ரைம் போலீசார் நடவடிக்கை
கொரோனா காலத்தில் டிவிட்டர் மூலம் அவதூறு பரப்பி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீனிடம் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய போலி பத்திரிகையாளர்: வராகியின் வங்கி கணக்குகளை முடக்கியது போலீஸ்
ஆன்லைன் சூதாட்டத்தில் பல கோடி மோசடி: 2 பேர் கைது ரூ.48 லட்சம், 82 சவரன் பறிமுதல்: வந்தவாசி, செங்கல்பட்டில் மையம் அமைத்து கைவரிசை
மாந்தீரிகம், சூனியம் வைத்ததாக கூறி 11 வயது சிறுவன் உட்பட 9 பேர் படுகொலை: சட்டீஸ்கரில் 2 சம்பவத்தில் நடந்த கொடூரம்