காவிரியில் நீர் திறப்பு 3,432 கனஅடியாக அதிகரிப்பு..!!

கர்நாடகா: கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் நீர் திறப்பு வினாடிக்கு 1,832 கன அடியில் இருந்து 3,432 கனஅடியாக அதிகரித்து உள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 546 கனஅடி நீரும் கபினி அணையில் இருந்து 2,900 கனஅடி நீரும் திறக்கப்பட்டது.

The post காவிரியில் நீர் திறப்பு 3,432 கனஅடியாக அதிகரிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: