தமிழகம் காவிரியில் நீர் திறப்பு 3,432 கனஅடியாக அதிகரிப்பு..!! Jul 05, 2024 கர்நாடக காவிரியாற்றங்கரையிளுள்ளதோர் கே கபினி அணை கர்நாடகா: கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் நீர் திறப்பு வினாடிக்கு 1,832 கன அடியில் இருந்து 3,432 கனஅடியாக அதிகரித்து உள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 546 கனஅடி நீரும் கபினி அணையில் இருந்து 2,900 கனஅடி நீரும் திறக்கப்பட்டது. The post காவிரியில் நீர் திறப்பு 3,432 கனஅடியாக அதிகரிப்பு..!! appeared first on Dinakaran.
மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு
கூட்டுறவுகள் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குகின்றன என்ற கருத்தில் சர்வதேச கூட்டுறவு தினம் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு: அமைச்சர் பெரியகருப்பன் தகவல்
விலங்குகள் மூலம் பரவும் நோய்கள் குறித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: பொது சுகாதாரதுறை உத்தரவு
கட்சி அலுவலகத்தில் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய அனுமதி கோரி வழக்கு குடியிருப்பு பகுதியில் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்க முடியாது: ஐகோர்ட் உத்தரவு
பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையில் தென்மாவட்ட கூலிப்படைக்கு தொடர்பு உள்ளதா? போலீஸ் விசாரணை தொடர்கிறது
வரும் 23ம் தேதி தாக்கல் செய்யவுள்ள ஒன்றிய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு அதிக நிதி கிடைக்குமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
துணை கலெக்டர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு: தமிழ்நாடு முழுவதும் 13ம் தேதி நடக்கிறது
ஜி.எஸ்.டி. அதிகம் என்பதால் ஏலம் எடுக்க குத்தகைதாரர்கள் தயக்கம் கோயில்களில் பூஜை பொருட்கள் அறநிலையத்துறை நேரடி விற்பனை: குறைந்த விலையில் கிடைப்பதால் பக்தர்கள் மகிழ்ச்சி
தொடரும் இலங்கை கடற்படை அட்டூழியம் ராமேஸ்வரம் மீனவர்கள் மீண்டும் விரட்டியடிப்பு: மண்டபம் மீனவர்களுக்கும் மிரட்டல்
ஓபிஎஸ் ஒரு சுயநலவாதி ; விசுவாசமாக இருந்ததாக வரலாறே கிடையாது அண்ணாமலை ஒரு பச்சோந்தி துரோகத்தின் மொத்த உருவம்: எடப்பாடி பழனிசாமி கொந்தளிப்பு