சென்னையில் சிபிஐ அதிகாரி எனக் கூறி பணம் பறிப்பு..!!

சென்னை: சென்னை எம்ஜிஆர் நகரை சேர்ந்த ரமேஷ்பாபு என்பவரிடம் டெல்லி சிபிஐ அதிகாரி எனக் கூறி மிரட்டி ரூ.64,000 பறிக்கப்பட்டுள்ளது. ரமேஷ்பாபு செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர் டெல்லி சிபிஐ அதிகாரி எனக் கூறி மிரட்டி பணம் பறித்துள்ளனர். ஐசிஐசிஐ வங்கியில் ரூ.25 லட்சம் கடன் தொகை தொடர்பாக சுப்ரீம் கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்து உள்ளது எனக்கூறி மிரட்டல் விடுத்தனர். சுப்ரீம் கோர்ட் உங்களுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உள்ளது எனக்கூறி ரமேஷ்பாபுவை மிரட்டி போன் பே மூலம் பணம் பறித்தனர்.

The post சென்னையில் சிபிஐ அதிகாரி எனக் கூறி பணம் பறிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: