சென்னை பட்டினப்பாக்கத்தில் கடையில் வாங்கிய போண்டாவில் பல்லி கிடந்ததால் பரபரப்பு..!!

சென்னை: சென்னை பட்டினப்பாக்கத்தில் கடையில் வாங்கிய போண்டாவில் பல்லி கிடந்ததாக பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பெண் புகாரை அடுத்து பட்டினப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சென்னை பட்டினப்பாக்கத்தில் கடையில் வாங்கிய போண்டாவில் பல்லி கிடந்ததால் பரபரப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: