விவசாயிடம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது..!!

திருச்சி: தொட்டியம், கவரப்பட்டில் இலவச மின் இணைப்பில் 2 மோட்டார்களை இயக்கிய விவசாயிடம் லஞ்சம் பெற்ற அதிகாரி கைது செய்யப்பட்டார். விவசாயி தங்கராசு (45) மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.2000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி திருமாறன் கைதாகினார்.

The post விவசாயிடம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: