தமிழகம் விவசாயிடம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது..!! Jul 02, 2024 மின்சார வாரியம் திருச்சி தானியம், காவரபட்டி திருமாறன் தங்கராசு திருச்சி: தொட்டியம், கவரப்பட்டில் இலவச மின் இணைப்பில் 2 மோட்டார்களை இயக்கிய விவசாயிடம் லஞ்சம் பெற்ற அதிகாரி கைது செய்யப்பட்டார். விவசாயி தங்கராசு (45) மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.2000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி திருமாறன் கைதாகினார். The post விவசாயிடம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது..!! appeared first on Dinakaran.
யானைகளுக்கான புத்துணர்வு முகாம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!!
உறியடி, பல்லாங்குழி, பரமபதம் உள்ளிட்ட விளையாட்டுகள் சென்னை சங்கமத்தில் இடம்பெறும் :கனிமொழி எம்.பி. பேட்டி
பயிற்சி மருத்துவர் இடங்களில் 20 விழுக்காடு இடங்களை கூடுதலாக்கி வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற பட்டதாரிகளுக்கு வழங்கிட வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
தொடரும் இலங்கைக் கடற்படையின் அராஜகம்..மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!