கஞ்சா விற்பனை வழக்கில் தலைமறைவாக இருந்த மென்பொறியாளர் கைது..!!

சென்னை: கஞ்சா விற்பனை தொடர்பான வழக்கில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக தலைமறைவாக இருந்த மென்பொறியாளர் கைது செய்யப்பட்டார். தன்னுடைய நண்பர்களிடம் பணம் கொடுத்து கஞ்சா வாங்கியுள்ளார் -மென் பொறியாளர் கருணாகரன். கஞ்சாவை கேளம்பாக்கம், நாவலூர் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்தவர்களுக்கு கருணாகரன் சப்ளை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

The post கஞ்சா விற்பனை வழக்கில் தலைமறைவாக இருந்த மென்பொறியாளர் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: