மோடி அரசால் சீரழிக்கப்பட்ட கல்விமுறையின் எடுத்துக்காட்டுதான் முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு!

டெல்லி: மோடியின் கையாளாகாத அரசுதான், மாணவர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. மோடி அரசால் சீரழிக்கப்பட்ட கல்விமுறையின் மற்றுமோர் எடுத்துக்காட்டுதான் முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு. பாஜக ஆட்சியில் மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தை காக்க கல்வியில் கவனம் செலுத்துவதை விட, அரசுடன் போராடுவதில் அதிக கவனம் செலுத்தும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். எல்லாவற்றையும் அமைதியாக வேடிக்கை பார்க்கிறார் மோடி என்று ராகுல்காந்தி குற்றசாட்டு தெரிவித்துள்ளார்.

The post மோடி அரசால் சீரழிக்கப்பட்ட கல்விமுறையின் எடுத்துக்காட்டுதான் முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு! appeared first on Dinakaran.

Related Stories: