தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது..!!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. சட்டப்பேரவை தொடங்கியதும், மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. புகழேந்தி மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவித்து தீர்மானம். இன்று முதல் ஜூன் 29 வரை சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. ஜூன் 21, 22, 24- தேதிகளில் மானியக் கோரிக்கைகள் மீது பேரவையில் விவாதம் நடைபெறுகிறது.

The post தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Related Stories: