சிதம்பரம்: சிதம்பரம் சுற்று வட்டார பகுதிகளில் இன்று இரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் சிதம்பரத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ரயில் நிலையத்தில் ஜெனரேட்டர் வசதி இல்லை. அதனால் ரயிலில் பயணம் செய்ய வேண்டிய பயணிகள் இருட்டில் கடும் அவதிக்குள்ளாகினர்.