கேப்டன் வருண்சிங்கிற்கு உயிர்காக்கும் கருவிகளுடன் பெங்களூரு மருத்துவமனையில் சிகிக்சை: விமானப்படை தகவல்

பெங்களூரு: கேப்டன் வருண்சிங்கிற்கு உயிர்காக்கும் கருவிகளுடன் பெங்களூரு மருத்துவமனையில் சிகிக்சை அளிக்கப்பட்டுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது. குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் தீக்காயமடைந்த வருண்சிங் உடல்நிலை குறித்து விமானப்படை தகவல் தெரிவித்துள்ளது. குரூப் கேப்டன் வருண்சிங் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் இருந்தாலும் சீராக உள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது….

The post கேப்டன் வருண்சிங்கிற்கு உயிர்காக்கும் கருவிகளுடன் பெங்களூரு மருத்துவமனையில் சிகிக்சை: விமானப்படை தகவல் appeared first on Dinakaran.

Related Stories: