இந்நிலையில், ராஜேஸ்வரி குறித்து இவர் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய சமூக வலைதளங்களில் தவறாக பதிவிட்டு வந்துள்ளார். இதுபற்றி அறிந்த ராஜேஸ்வரி, ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நரசிம்மலுவை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.
The post வீட்டின் உரிமையாளர் குறித்து அவதூறு பரப்பியவர் கைது appeared first on Dinakaran.