இதனிடையே பக்ஷெப் பகுதியில் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. இதுவரை 6 பேர் பலியாகி உள்ளனர். 1500 பேர் வெள்ளத்தில் சிக்கி தவிக்கின்றனர். இவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். சாலைகளில் குவிந்துள்ள மண் குவியல்களை அகற்றி போக்குவரத்தை சீர்செய்யும் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
The post சிக்கிமில் பயங்கர நிலச்சரிவு 6 பேர் பலி, 1500 பேர் சிக்கி தவிப்பு appeared first on Dinakaran.