லாரி மீது இருசக்கர வாகனம் மோதி ஜூஸ் கடை ஊழியர் பலி

சென்னை: வடபழனியில் குப்பை சுத்தம் செய்யும் லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் ஜூஸ் கடை ஊழியர் உயிரிழந்தார். விபத்தில் ஜூஸ் கடை ஊழியர் சந்தோஷ் (26) உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றவர் காயம் அடைந்தார்.

The post லாரி மீது இருசக்கர வாகனம் மோதி ஜூஸ் கடை ஊழியர் பலி appeared first on Dinakaran.

Related Stories: