கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான டிசம்பர் 19ல் தேரோட்டமும், டிசம்பர் 21ல் ஆருத்ரா அபிஷேகமும் நடைபெற உள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் திருவாதிரை நாளில் ஆருத்ரா தரிசனம் விழா நடைபெறும்….
The post சிதம்பரம் ஆருத்ரா தரிசனம் கொடியேற்றத்துடன் தொடக்கம் appeared first on Dinakaran.