தமிழகம் மின்சாரம் பாய்ந்து லாரியில் தீ: ஓட்டுநர் பலி May 29, 2024 திருவள்ளூர் செம்புலிவரம் Cholavaram ஒட்டோவர்னா தின மலர் திருவள்ளூர்: சோழவரம் அருகே செம்புலிவரம் பகுதியில் கன்டெய்னர் லாரியின் மீது மின்கம்பி உரசியதால் தீ விபத்து ஏற்பட்டது. மின்சாரம் பாய்ந்து லாரி டயர் தீப்பற்றி எரிந்ததில் ஒட்டுநர் உடல் கருகி உயிரிழந்தார். The post மின்சாரம் பாய்ந்து லாரியில் தீ: ஓட்டுநர் பலி appeared first on Dinakaran.
2030ம் ஆண்டுக்குள் கூடுதலாக 100 பில்லியன் யூனிட் பசுமை மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டம்: அமைச்சர் தகவல்
சென்னைக்கு அடுத்தபடியாக கோவைக்கு தான் அதிக நிதியை ஒதுக்கியிருக்கிறோம்: வானதி சீனிவாசனுக்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலடி
இந்து அறநிலையத்துறையில் 108 அறிவிப்புகள் 17 ஆயிரம் கோயில்களுக்கு வைப்புத்தொகை ரூ.2.5 லட்சமாக உயர்வு: சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு
புதுக்கோட்டை தேர் சாய்ந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ2 லட்சம் நிவாரண நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு
காரீப் கொள்முதல் பருவத்திற்கு சாதாரண நெல் குவிண்டாலுக்கு ரூ.105, சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.130 ஊக்கத் தொகை: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
ஒன்றிய அரசை வலியுறுத்தி சாதிவாரி கணக்கெடுப்புக்கு தனி தீர்மானம்: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்தார்; ஒருமனதாக நிறைவேற்றம்
இந்தியாவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாகத் தொடங்க வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம்
மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி கடல் நீச்சல் வீரர், உயிர் காப்பாளராக நியமனம்