தமிழ்நாட்டில் 3 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அதிகரிக்கும்

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு வெயில் இன்று முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் 3 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அதிகரிக்கும். தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும். சென்னையில் 100 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் சுட்டெரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் 3 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அதிகரிக்கும் appeared first on Dinakaran.

Related Stories: