தற்காலிக சபாநாயகராக ஒடிசாவைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் மஹ்தாப் பதவியேற்பு!

டெல்லி: தற்காலிக சபாநாயகராக ஒடிசாவைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் பர்த்ருஹரி மஹ்தாப் பதவியேற்றார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, தற்காலிக சபாநாயகருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பிஜு ஜனதா தளம் கட்சியில் இருந்த மஹ்தாப், அண்மையில் பா.ஜ.க.வில் சேர்ந்து தேர்தலில் வெற்றிபெற்றார்.

 

The post தற்காலிக சபாநாயகராக ஒடிசாவைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் மஹ்தாப் பதவியேற்பு! appeared first on Dinakaran.

Related Stories: