தமிழகம் வாட்ஸ் அப் மூலம் இனி மின்கட்டணம் செலுத்தலாம்: தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு May 17, 2024 பகிரி தமிழ்நாடு மின்சார வாரியம் சென்னை யுபிஐ தின மலர் சென்னை: வாட்ஸ் அப் மூலம் இனி மின்கட்டணம் செலுத்தலாம் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தும் நுகர்வோர்கள் UPI மூலம் கட்டணம் செலுத்த வாட்ஸ் அப்பில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. The post வாட்ஸ் அப் மூலம் இனி மின்கட்டணம் செலுத்தலாம்: தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு appeared first on Dinakaran.
மாணவர்களின் மருத்துவக் கனவை பாதிக்கும் நீட் தேர்வை ரத்து செய்து; 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ சேர்க்கை நடத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
குட்டி யானையை தாயுடன் சேர்க்க 3வது நாளாக போராடும் வனத்துறை: டாப்சிலிப் முகாமில் இருந்து இரு யானை பாகன்கள் வரவழைப்பு
திருவண்ணாமலை அருகே பட்டாசு கடை உரிமையாளர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்: சிசிடிவி காட்சிகளை வைத்து 7 பேரை தேடும் போலீசார்
சில செயற்கை கருத்தரித்தல் மையங்கள் மனிதநேயத்திற்கு அப்பாற்பட்டு இயங்குகின்றன: அமைச்சர் மா. சுப்பிரமணியன்!
நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்