நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் எலும்புகள் டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பிவைப்பு

நெல்லை : நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங்கின் எலும்புகள் டிஎன்ஏ பரிசோதனைக்காக மதுரை மண்டல தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மே 4ம் தேதி ஜெயக்குமார் உடல் எரிந்த நிலையில் தோட்டத்தில் கண்டெடுத்தது தொடர்பாக டிஎன்ஏ சோதனை செய்யப்படுகிறது. டிஎன்ஏ அறிக்கை வந்தவுடன் மகன் மற்றும் மனைவியின் டிஎன்ஏக்களை ஒப்பிட்டு உறுதி செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

The post நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் எலும்புகள் டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பிவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: