சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். திமுக ஆட்சி அமைந்து 3 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. தலைவர்கள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

The post சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை appeared first on Dinakaran.

Related Stories: