மாஞ்சோலை பகுதிக்கு சுற்றுலா செல்லத் வனத்துறை தடை விதிப்பு..!!

நெல்லை: நெல்லை மாவட்டம் மாஞ்சோலை பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக வனத்துறை தடை விதித்துள்ளது.

 

The post மாஞ்சோலை பகுதிக்கு சுற்றுலா செல்லத் வனத்துறை தடை விதிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: