இந்த கடிதத்தில் வாக்காளர்களுக்கு என்ன தெரிவிக்க வேண்டும் என்பது குறித்து நீங்கள் எழுதிய கடிதத்தை பார்தேன். அந்த கடிதத்தின் தொனி மற்றும் அதில் இருக்கும் உள்ளடக்கத்தை பார்க்கும்போது அதில் மிகுந்த கவலை மற்றும் விரக்தி உங்களை பிரதமரின் பதவிக்கு பொருந்தாத மொழியை பயன்படுத்துவதற்கு உங்களை தூண்டுகிறது என்பது தெரிகிறது. உங்களது பேச்சுக்களில் உள்ள பொய்கள் நீங்கள் விரும்பிய விளைவை ஏற்படுத்தவில்லை என்பது போல் கடிதம் உள்ளது. உங்களது வேட்பாளர்கள் உங்களது பொய்யை பெரிதாக்க வேண்டும் என விரும்புகிறீர்கள். பொய்யை ஆயிரம் முறை கூறினாலும் அது உண்மையாகிவிடாது” என்று குறிப்பிட்டுள்ளார்.
The post பொய்யை ஆயிரம் முறை கூறினாலும் உண்மையாகாது: மோடி குறித்து கார்கே விமர்சனம் appeared first on Dinakaran.