ஒரு சில இடங்களில் வாக்குபதிவை நடத்தக்கூடாது என்று அடையாளம் தெரியாத நபர்கள் சேதப்படுத்தியதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இது குறித்து தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், அவுட்டர் மணிப்பூரில் உள்ள 4 வாக்குசாவடிகளுக்கு நாளை மறுவாக்குபதிவு நடைபெறும் என்றும் உக்ருல்,சேனாபதி மாவட்டத்தில் தலா 1 வாக்குசாவடியிலும் நாளை மறுவாக்குபதிவு நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post மணிப்பூரில் வன்முறை நடந்த 6 வாக்குசாவடிகளில் நாளை மறுவாக்குபதிவு appeared first on Dinakaran.