பொன்னமராவதி குப்பைக் கிடங்கில் பயங்கர தீ விபத்து; கரும்புகை சூழ்ந்து மக்கள் அவதி..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேரூராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கொழுந்துவிட்டு எரியும் தீயால் கரும்புகை சூழ்ந்து மக்கள் அவதியடைந்துள்ளனர். தீயணைக்கும் பணியில் வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

The post பொன்னமராவதி குப்பைக் கிடங்கில் பயங்கர தீ விபத்து; கரும்புகை சூழ்ந்து மக்கள் அவதி..!! appeared first on Dinakaran.

Related Stories: