தொடர்ந்து 3 நாட்கள் ஓய்வு எடுத்த அவர் இன்று மீண்டும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இதுபற்றி காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் டிவிட்டர் பதிவில்,’ ராகுல் காந்தி மகாராஷ்டிராவில் இன்று தனது தேர்தல் பிரச்சாரத்தை மீண்டும் தொடங்குகிறார். அமராவதி மக்களவை தொகுதியில் இன்று மதியம் 12:30 மணிக்கும், சோலாப்பூரில் பிற்பகல் 3:30 மணிக்கும் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.
The post உடல்நலம் சீரானது ராகுல் மீண்டும் இன்று பிரசாரம் appeared first on Dinakaran.