ரயில் பயணிகளுக்கு இருக்கை கிடைப்பது உறுதி: ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்!

டெல்லி: மக்களவை தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றால் முன்பதிவு செய்யும் அனைத்து ரயில் பயணிகளுக்கும் இருக்கை கிடைப்பது உறுதி செய்யப்படும் என ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் தெரிவித்துள்ளார். இது பிரதமர் மோடியின் கியாரண்டி எனவும் கூறியுள்ளார்.

 

The post ரயில் பயணிகளுக்கு இருக்கை கிடைப்பது உறுதி: ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்! appeared first on Dinakaran.

Related Stories: